வெள்ளி, 29 மே, 2009

இந்து மகா சமுத்திரத்தில் ஒரு ஜந்து

தோழர்களே,
விகடனில் படித்த ஒரு அவசியமான சங்கதி தெரிந்து கொள்ள , ராஜ பக்சே சீன அதிபருக்கு ஒரு யானையைப் பரிசளிதுள்ளான்..
இது ஏதோ நட்பின் நிம்தம் அல்ல.. இரண்டு புத்த தேசங்களும் ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளன .. துறைமுகம் அமைத்து தருவதாக கூறி சீனா, தீபகற்ப பகுதிக்குள் நுழைய ஆரம்பித்து விட்டது . சேது சமுத்திர கால்வாயிலிருந்து வெறும் 10 கிலோ மீட்டர் தொலைவில் தன் துறைமுக வேலையினை அராம்பித்து உள்ளது ..

மேலும் நமது பிராந்திய நண்பன் பாகிஸ்தானும் , கிட்ட தட்ட தலிபானுக்கு இணையான லிபியனும் , எல்லாவற்றுக்கும் மேலாக இஸ்ரேலும் ராஜபக்சேக்கு ஆதரவு நீட்ட ஆரம்பித்து உள்ளனர்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக