வியாழன், 25 ஜூன், 2009

காளிதாசன்

If you really want to know who I am, you have to be as absolutely empty as I am. Then two mirrors will be facing each other, and only emptiness will be mirrored. Infinite emptiness will be mirrored: two mirrors facing each other. But if you have some idea, then you will see your own idea in me." – Osho

வெள்ளி, 5 ஜூன், 2009

கவிதை நேரம்




அம்மா ............
உன்னை
கழுத்து நிறைய நகைகளுடன்
கட்டி வைத்தனரா? :
அந்த புகைப்படம்
சொன்னது ஆமாம்
என்று :
எந்தையின் தொழிலுக்கும்;
என் பிறப்பிற்கும்:
பின் என் தம்பிக்கும்;
எங்கள் படிப்பிற்கும் ;
உணவுக்கும் , நோயிற்கும் ,
என்று எல்லா நகையும் போனது ;

உனக்கு வாங்குவதற்கு கடை சென்றேன்;

அம்மா தங்கம்
வாங்கும் போது மட்டும் விலை அதிகமாம்;




ஒன்று மட்டும் கேட்கிறேன் அம்மா;
அந்த புகைப்படம் போல்
இன்றும் சிரிக்கிறாயே ???