செவ்வாய், 8 மார்ச், 2011

-என் ஆச்சி சொன்ன கவிதை

அன்பு வாசகர்களே !!


உங்கள் ஆதரவுக்கு நன்றி 


முதுமையில் பெண் :

விழுதுகளை நம்பியிருக்கும் வேர் !!
-என் ஆச்சி சொன்ன கவிதை.



கவிதை எப்படி இவளவு அழகா? கேட்டவுடன் சொன்னாய்? என்று வினவியபோது. இது என் வாழ்க்கையின் சாராம்சம் என்றாள். 


இதை வைத்து நான் இன்னொரு தொடர் கதை எழுத ஆசைப்படுகிறேன். எனவே,வீர நாயக்கனை முடித்துவிட வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளேன் . எனக்கு பரீட்சை வேறு வருவதால்.. சற்று குழப்பமாகவும் உள்ளது.பாப்போம் மார்ச் மாதம் எப்படி என்று ??

காளிதாசன் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக