வியாழன், 28 மே, 2009

மூன்றாம் உலகப் போர்

இரண்டு ராஜ நாகங்கள் ஒன்றுடன் ஒன்று சண்டை இட்டுக் கொள்ளுமா? ? அதற்கு தெரியும் இரண்டின் விசமும் ஒரே வீரியமும் ஒரே அளவு தான் அதனால் சீற்றம் மட்டுமே சண்டையில் இருக்கும் .. அதுபோல தான் இரண்டு ஜனநாயக நாடுகள் மோதிக்கொள்ளும் பொது அணு ஆயுதங்கள், ஒரு பலத்தினை காண்பிக்க மட்டுமே தங்கள் சக்தியை பறை சாற்றிகொள்வர்....... வட கொரியா, தலிபான் போன்ற சக்திகளிடம் கிடைத்தால்.. நினைத்துப்பாருங்கள் , அறுபது வருடத்திற்கு முன்னர் வெடித்த "லிட்டில் பாய் " லட்சக்கணக்கான உயிர்களை பழி வாங்கியது.
.ம்ம்ம் நினைத்து பார்ப்பது மிக சாதாரணம் அல்ல..நீங்களும் இந்த இணையத்திற்கு சென்று வாருங்கள் "www.threeworldwars.com, www.exitmundi.nl"

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக