tag:blogger.com,1999:blog-5738816753417576045.post8125758596460032597..comments2023-07-27T21:02:42.454+05:30Comments on ஜீவ.கரிகாலன்: பஜ்ஜி-சொஜ்ஜி - 64 / தேடல் உயிர்ப்பானதுஜீவ கரிகாலன்http://www.blogger.com/profile/16447689110362264239noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5738816753417576045.post-9720525699279991022014-02-20T13:44:36.449+05:302014-02-20T13:44:36.449+05:30செய்ய வாய் வெளுப்ப, கண் சிவப்புற,
மெய் அராகம் அழிய...செய்ய வாய் வெளுப்ப, கண் சிவப்புற,<br />மெய் அராகம் அழிய, துகில் நெக,<br />தொய்யில் மா முலை மங்கையர் தோய்தலால்,<br />பொய்கை, காதல் கொழுநரும் போன்றதே! 19<br /><br /><br />எறித்த குங்குமத்து இள முலை எழுதிய தொய்யில்<br />கறுத்த மேனியில் பொலிந்தன; ஊடலில் கனன்று<br />மறித்த நோக்கியர் மலர் அடி மஞ்சுளப் பஞ்சி<br />குறித்த கோலங்கள் பொலிந்தில, அரக்கர்தம் குஞ்சி. 30<br /><br />தொய்யில் வெய்ய முலை, துடி போல் இடை<br />நையும் நொய்ய மருங்குல், ஓர் நங்கைதான்,<br />கையும் மெய்யும் அறிந்திலள்; கண்டவர்,<br />'உய்யும், உய்யும்!' எனத் தளர்ந்து ஓய்வுற்றாள். 35<br /><br />மெய் எலாம் மிளிர் மின் வெயில் வீசிட, <br />தொய்யில் வாசத் துவர் துதைந்து ஆடிய <br />கையின் நாகம் என, கடல் மேனியில், <br />தெய்வம் நாறு செஞ் சாந்தமும் சேர்த்தினான். 75<br /><br /><br />மேலே உள்ள கம்பராமாயணப் பாடல் அடிகளிலும் நீங்கள் குறிப்பிட்டுள்ள ”ஆர்ட்” ஆளப்பட்டுள்ளது. கரிகாலன், இனி உங்கள் பதிவுகளில் காதலுடன் (Your Blog) கவனமாக வரையப்பட்ட சித்திரங்களை (Blogs) எதிர்பார்க்கலாம் என்று குறிப்பால் உணர்த்துகிறீர்கள்... நன்று... <br />உங்கள் பதிவுகள் கலைகளைப் பிரதானமாகக் கொண்டிருந்தாலும் மற்ற பதிவுகளும் சிறப்பானவையே... அவற்றையும் கவனத்தில் கொள்ளவும்.. ஏனெனில், நதியாகிய நீங்கள் அனைத்தையும் அரவணைத்துச் செல்ல வேண்டும்.. <br /><br />வசீகரிக்கும் உங்கள் கலைப்படைப்புகளை வாசிக்க காத்திருக்கிறோம்... <br /><br />வாழ்த்துகள்... Anonymousnoreply@blogger.com