tag:blogger.com,1999:blog-5738816753417576045.post594718656335178008..comments2023-07-27T21:02:42.454+05:30Comments on ஜீவ.கரிகாலன்: முட்டாளும் அதிர்ஷ்டசாலியும்ஜீவ கரிகாலன்http://www.blogger.com/profile/16447689110362264239noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-5738816753417576045.post-2252736672139877342016-08-06T07:34:53.735+05:302016-08-06T07:34:53.735+05:30ஒரு பயணம், அந்த பயண இடத்திலிருக்கும் ஆதியென அத்தனை...ஒரு பயணம், அந்த பயண இடத்திலிருக்கும் ஆதியென அத்தனையையும் முடிச்சுப் போட முடிகிற மனம் எல்லாக்காலத்திலும் திறந்தே இருக்கிறது. அதில் எழுதப்படுகிற குறிப்புகள் காலங்களை மீறிக்காட்டுகிறது.. <br /><br />மாமல்லையில் பயணம், மாமல்லை உருவாகிய பயணம் இதில் இரண்டுக்கும் இடையே இருந்திட்ட காதல் புனைவாயினும் அப்படி ஒரு காதல் அன்று இருந்திடவே செய்திருக்குமென்று அழுத்தமாய் தோன்றியது..<br /><br />மறுபடியும் கல்கியையும் சாண்டில்யனையும் வாங்கிச் சேர்க்க மனம் இன்னும் வேகமாய் பிரியப்படுகிறது.. <br /><br />அறிவு, முட்டாள் தனமென்ற இரண்டிற்குமான அறிதலே ஓர் அறிவு தானோ?<br /><br />அன்பின் மிகுதியில் முட்டாள்தனங்கள் அறிவாளித்தனம்.. அறிவாளித்தனம் குறைந்த முட்டாள்தனம்..அது எதிர் எதிரை எப்போதும் ஈர்க்கிறது.. அறிவு மூட நம்பிக்கையாகிடும் போது அதன் கண்மூடித்தனம் முட்டாள் தனத்தை ஏற்கிறதோ?<br /><br />எது எப்படியோ காலங்களைக் கடந்த அன்பிற்கு அறிவாளித்தனமும், முட்டாள்தனமும் தன்னைக் கடந்து வெளிப்படுகிற இடம் ஓர் உன்மத்தம்.. அங்கே கற்கள் சிலைகள்.. சிலைகள் ஆட்டின் இருக்கைகள்.. ஒரு சத்தத்தில் உருமாறுகிற தோற்றம் தான் முத்தத்திற்கும், முன் ஜென்மத்திற்குமான பயணவெளி.. அது அகத்திலிருந்து கிளம்பும் பல்லக்குத் தூக்கியின் நீண்ட தரிசனம்..<br /><br />தலைப்பு ரொம்பவும் கெட்டிக்காரத்தனமாய் இருக்கிறது..<br /><br />முட்டாளும் அறிவாளியும் மாறி அதிர்ஷ்டசாலியும் என்ற இடத்தில் மீள் வாசிப்பில் கதை இன்னும் சுவாரஸ்யமாகிறது..<br /><br />எனக்குப் பிடிச்சிருக்கு அண்ணா :) ரேவாhttps://www.blogger.com/profile/12873626365988317855noreply@blogger.com