tag:blogger.com,1999:blog-5738816753417576045.post3917184582223420310..comments2023-07-27T21:02:42.454+05:30Comments on ஜீவ.கரிகாலன்: பஜ்ஜி-சொஜ்ஜி - 58 / NAKED EYE VS CAMERAஜீவ கரிகாலன்http://www.blogger.com/profile/16447689110362264239noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-5738816753417576045.post-8945909328373423302014-01-28T12:51:53.952+05:302014-01-28T12:51:53.952+05:30//ஒரு தொழில்நுட்பம அவ்வளவு எளிதாக மொழியைச் சிதைத்த...//ஒரு தொழில்நுட்பம அவ்வளவு எளிதாக மொழியைச் சிதைத்து விடுகிறது என்பதை எடுத்த எடுப்பிலேயே நிராகரிக்க முடியாது என்றாலும் இது போன்ற அஜாக்கிரதையான எழுத்து மற்றும் இணையத்தில் வாசிப்பவர்களுக்காக எழுதப் படும் எழுத்து மொழியை சிதைக்கிறது என்பதை முற்றிலுமாக ஏற்றுக் கொள்ளவும் முடியாது. தொழில்நுட்பத்திற்குப் பழக்கப்படாத, ஏற்றுக்கொள்ளாத மொழி தான் பெரிய ஆபத்தை சந்திக்கும் என்பது என் கருத்து.//<br /><br />100% சத்தியமான Statement.... (நவீன) தொழில்நுட்பத்துக்குப் பழக்கப்படாத மொழி நிச்சயமாக தன்னை புதுப்பித்துக்கொண்டு சிலிர்த்து நிற்பதில்லை... உதாரணமாக ”சாமுராய்” என்ற ஜப்பானிய வார்த்தையைக் கூறலாம்... தொழில்நுட்பம் சென்றடையாத மொழிகள் நம் கண்முன்பே அழிந்து வருவதை நாமும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்... உதாரணமாக வடக்கு அந்தமானில் பேசப்பட்டு வந்த ”Aka-Bo”-வைக் கூறலாம்.... <br />இவ்வகையில், தமிழ் மொழியை புதிய தொழில்நுட்பங்களில் அறிமுகப்படுத்துவதோடு நில்லாது இன்னும் அதிகமாக பயன்படுத்துவும் செய்ய வேண்டும்... அப்போதுதான் அதன் புதிய பரிமாணங்கள் (Dimensions)அனைவரையும் சென்றடையும்... இதுவரை யாருடைய கண்ணுக்கும் புலப்படாத சில விடயங்கள் எப்போதாவது ஏதோ ஒரு பரிமாணத்தில் பதிதாகத் தெரியக்கூடும்.... <br />நல்ல பதிவு.... <br />தொடர்க.... ரேவதி பிரின்ஸிhttps://www.blogger.com/profile/16484060902945236566noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5738816753417576045.post-36199790826538869162014-01-27T13:44:06.980+05:302014-01-27T13:44:06.980+05:30வணக்கம்,
கண்களைப் பற்றி நான் குறைவாகச் சொல்லவில்ல...வணக்கம்,<br /><br />கண்களைப் பற்றி நான் குறைவாகச் சொல்லவில்லை, காமிராக்களைக் கொண்டு ரசிப்பதைத் தான் சொல்கிறேன்.... <br /><br />காமிராக்கள் ஒரு ஆடி தான், அது உங்கள் கண்களுக்கு இன்னும் புலனாகாத பல அழகுகளையும் அற்புதங்களையும் கொணரும்.<br /><br />உங்கள ரசனை அழகு தான்<br />ஜீவ கரிகாலன்https://www.blogger.com/profile/16447689110362264239noreply@blogger.comtag:blogger.com,1999:blog-5738816753417576045.post-69592237101858977152014-01-27T12:55:42.350+05:302014-01-27T12:55:42.350+05:30//காமிராக்களைக் கொண்டு குகை ஓவியங்களை ரசிப்பதை ரசன...//காமிராக்களைக் கொண்டு குகை ஓவியங்களை ரசிப்பதை ரசனையற்ற தன்மை என்றும் NAKED EYEன் புனிதம் பற்றிப் பேசுவது உணர்ச்சிவயப்பட்ட நிலையே. //<br />மேலே உள்ள கருத்து எந்த அளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை.. ஆனால் கண்களை விட மிகச்சிறந்த காமிரா இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது என் அசாத்திய (கண்மூடித்தனமான ?!!) நம்பிக்ககைகளில் ஒன்று.... ஓவியம், நடனம், சிற்பம் போன்ற கலைகளை கண்களால் மட்டுமே நம்முடைய அந்த நேரத்து ரசனையுடன் உணர முடியும்... அந்த உணர்வுகளை எந்த காமிராவாலும் வெளிப்படுத்திட இயலாது... நீண்ட நாட்களாக சந்திக்க விரும்பும் ஒரு நண்பனை அவனுக்காக பேருந்து அல்லது ரயில் நிலையத்தில் காத்திருக்கும்போது, அவன் வரும்திசை நோக்கி கண்கள் தவமிருக்கும்போது அவன் வரும்போது ஏற்படும் உணர்ச்சிப்பிரவாகத்தை, அந்த நிமிடத்தில் ஏற்படும் துள்ளலை எந்த புகைப்படத்தாலும் காட்டிட இயலாது என்னு நம்புகிறேன்..... இது நிச்சயம் மாறுபடலாம்... <br /><br />உங்கள் பதிவினை விடாது துரத்தி வாசிக்கும் வாசகர்களில் நானும் ஒரு துளி என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்..... <br />ரேவதி பிரின்ஸிhttps://www.blogger.com/profile/16484060902945236566noreply@blogger.com